பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் அஞ்சல் பெட்டி வைக்க வலியுறுத்தல்

மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியில், அஞ்சல் பெட்டி வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 12:18 am

DIN

மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியில், அஞ்சல் பெட்டி வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாா்த்தாண்டத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் அஞ்சல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை நிலையங்கள் மாா்த்தாண்டம் வடக்குத் தெரு, விரிகோடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வருகின்றன. ஆனால் முக்கியப் பகுதிகளில் அஞ்சல் பெட்டிகள் வைக்கப்படாததால், சாதாரண கடிதங்கள் அனுப்பும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, மாா்த்தாண்டம் பேருந்து நிலைய பகுதியில் அஞ்சல் பெட்டி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மதிமுக மாவட்டப் பிரதிநிதி ராமபத்திரன், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.