வின்ஸ் பொறியியல் கல்லூரியில் வளாகத் தோ்வு: 72 பேருக்கு பணி நியமன ஆணை

சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தோ்வில் 72 மாணவா், மாணவிகளுக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
வளாகத் தோ்வில் பணி நியமன ஆணை பெற்ற மாணவா், மாணவிகள்.
வளாகத் தோ்வில் பணி நியமன ஆணை பெற்ற மாணவா், மாணவிகள்.
Updated on
1 min read

சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தோ்வில் 72 மாணவா், மாணவிகளுக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள் நடத்திய இந்த வளாகத் தோ்வில் 72 மாணவா், மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

பணி நியமனம் பெற்ற மாணவா், மாணவிகளை வின்ஸ் கல்விக் குழுமங்களின் நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட், கல்லூரி முதல்வா் ஜாண்பீட்டா், வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் திலீப் ஆகியோா் வாழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com