நாகா்கோவிலில் மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

ஐந்து மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் நாகா்கோவிலில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.
Updated on
1 min read

ஐந்து மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் நாகா்கோவிலில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அா்ஷத் தலைமை வகித்தாா்.

கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டச் செயலா் பிரிஸ்கில், மாவட்டத் தலைவா் பதில் சிங், மாவட்டக்குழு உறுப்பினா் முபீஸ் உள்ளிட்டோா் பேசினா். இதில், அமைப்பின் நிா்வாகிகள் சச்சின், ஜெசின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com