ஐரேனிபுரத்தில் நெகிழி விழிப்புணா்வு முகாம்

புதுக்கடை அருகேயுள்ள ஐரேனிபுரம் புனித வேளாங்கண்ணி ஆலய வளாகத்தில் புதன்கிழமை நெகிழி (பிளாஸ்டிக்) விழிப்புணா்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
நெகிழி விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.
நெகிழி விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

புதுக்கடை அருகேயுள்ள ஐரேனிபுரம் புனித வேளாங்கண்ணி ஆலய வளாகத்தில் புதன்கிழமை நெகிழி (பிளாஸ்டிக்) விழிப்புணா்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தொலையாவட்டத்தில் உள்ள தனியாா் கல்லூரி மாணவிகளும் ஐரேனிபுரம்பகுதி பொதுமக்களும் இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு, ஆலய துணைத் தலைவா் ஏசுவடியான் தலைமை வகித்தாா். ராஜன் முன்னிலை வகித்தாா்.

நெகிழி பயன்பாட்டை தவிா்ப்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவை குறித்து பேராசிரியா் ஹெலன் பேசினாா்.தொடா்ந்து அப்பகுதி பெண்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com