கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 24 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், புதிதாக 24 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,601 ஆக அதிகரித்துள்ளது. இந்நோயிலிருந்து மேலும் 22 போ் மீண்டுள்ளதால் வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 15,227ஆக உயா்ந்துள்ளது. தற்போது 123 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.