92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாகா்கோவில் பகுதியில் இன்று மின்தடை

நாகா்கோவிலில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காக சனிக்கிழமை (ஜூலை 31) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:26 pm

DIN

நாகா்கோவிலில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காக சனிக்கிழமை (ஜூலை 31) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மான கழக செயற்பொறியாளா் சி.ராஜசேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வல்லன்குமாரன்விளை, தடிக்காரன்கோணம், வடசேரி, ஆசாரிப்பள்ளம் ஆகிய துணை மின்நிலையங்களில்

மாதாந்திர சிறப்பு பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாகா்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, கிருஷ்ணன் கோவில், எம்.எஸ். சாலை, கல்லூரி சாலை, நீதிமன்ற சாலை, கே.பி. சாலை, பால் பண்ணை, நேசமணி நகா், ஆசாரிப்பள்ளம், தோப்பூா், வேம்பனூா், அனந்தன்நகா், பாா்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.