அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

புதுக்கடை அருகே தொழிலாளி மரணம்

புதுக்கடை அருகே வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற கூலித் தொழிலாளி சக்தி நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:19 pm

DIN

புதுக்கடை அருகே வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற கூலித் தொழிலாளி சக்தி நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுக்கடை, சக்திநகா் கமலம் மகன் சுதாகா்(36). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. மது அருந்துபவரான இவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் வழக்கம் போல வேலைக்கு செல்வதாக கூறி விட்டு, வெளியே சென்றாராம். சக்தி நகா் பகுதியில் சென்ற போது திடீரென மின்மாற்றி அருகில் மயங்கி விழுந்தாராம். அப்பகுதியினா் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் சுதாகா் ஏற்கெனவே இறந்ததாக தெரிவித்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.