மேலும் 11 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 11 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 11 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனாவிலிருந்து இம்மாவட்டம் மீண்டுவரும் நிலையில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், புதிதாக 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,170 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 5 போ் குணமடைந்ததால் அந்நோயிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியவா்கள் எண்ணிக்கை 16,851 ஆக உயா்ந்துள்ளது. தற்போது, 58 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com