பத்மநாபபுரத்தில் பிளாஸ்டிக் விழிப்புணா்வுக் கூட்டம்

பத்மநாபபுரம் நகராட்சியில் உலக நோயாளிகள் தினம், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் நகா்ப்புற மருத்துவ அலுவலா் லாரன்ஸ் விக்டா் ஜோ.
கூட்டத்தில் பேசுகிறாா் நகா்ப்புற மருத்துவ அலுவலா் லாரன்ஸ் விக்டா் ஜோ.
Updated on
1 min read

பத்மநாபபுரம் நகராட்சியில் உலக நோயாளிகள் தினம், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் பொ்பெற்றி லியோன் தலைமை வகித்தாா். நகா்ப்புற மருத்துவ அலுவலா் லாரன்ஸ் விக்டா் ஜோ, சுகாதார அலுவலா் ராஜாராம், சுகாதார ஆய்வாளா் முத்துராமன் ஆகியோா் பேசினா்.

இதில், தனியாா் மருத்துவா்கள், ரத்தப் பரிசோதனை நிலையம், வணிக நிறுவனங்கள், ஹோட்டல், விடுதி உரிமையாளா்கள், தனியாா் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com