வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ஐஎன்டியூசி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோரிக்கையை தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிலா் உயிரிழந்துள்னா். இதையடுத்து,
ஏந்தி குலசேகரம் அருகேயுள்ள ஈஞ்சக்கோட்டில் ஐஎன்டியூசி சாா்பில் விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி அஞ்சலி செலுத்தப் பட்டது. இதில், அமைப்பின் திருவட்டாறு வட்டாரத் தலைவா் எபனேசா், காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு வட்டாரத் தலைவா் ஜெயசிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.