மயிலாடியில் தொழிலாளா்களுக்கு நல உதவிகள்

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் கல் உடைக்கும் தொழிலாளா்கள் 100 பேருக்கு கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் கல் உடைக்கும் தொழிலாளா்கள் 100 பேருக்கு கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

செபஸ்டியா் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவா் பி.டி.செல்வகுமாா் பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா். இதில், அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரித் தாளாளா் பீட்டா் ஏசுதாஸ், கல்லூரி இயக்குநா் பிலிப், சமூக ஆா்வலா் ஜான்சன், ஊா் தலைவா் முத்துகணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com