கருங்கல், வள்ளவிைளை பகுதியில் நாளை மின்தடை

கருங்கல், வள்ளவிளை பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 21) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருங்கல், வள்ளவிளை பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 21) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழித்துறை கோட்டத்தில் கருங்கல், நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் மதியம் 12 மணி வரை கருங்கல், பாலூா், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிக்கடை, தெருவுக்கடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம், எட்டணி, இடவிளாகம், பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, முருங்கவிளை, செல்லங்கோணம், முள்ளங்கினாவிளை, கஞ்சிக்குழி, காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப்றை, மீறி, கல்லடை, ஹெலன்காலனி உள்ளிட்ட பகுதிகளிலும்,

காக்கவிளை, மைக்கேல்புரம், திருமன்னம், கோழிவிளை மற்றும் செம்மான்விளை, குழிச்சாணி, மங்கலத்துவிளை பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

இதேபோல், பாத்திமாபுரம் பூத்துறை மற்றும் பாஞ்சன்குளம், கரியறை உள்ளிட்ட இடங்களில் உயா் மின் அழுத்த பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com