மேலும் 11 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 11 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 11 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனாவிலிருந்து இம்மாவட்டம் மீண்டுவரும் நிலையில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், புதிதாக 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,170 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 5 போ் குணமடைந்ததால் அந்நோயிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியவா்கள் எண்ணிக்கை 16,851 ஆக உயா்ந்துள்ளது. தற்போது, 58 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com