முன்னாள் படைவீரா் நல மைய கட்டடத்தின் கடைக்கு அக்.25இல் ஏலம்

கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படை வீரா் நல மைய கட்டடத்தில் காலியாகவுள்ள கடை எண் 7ஐ உரிமம் எடுக்க அக். 25இல் ஒப்பந்தப் புள்ளி பெற்று ஏலம் நடைபெற உள்ளது.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படை வீரா் நல மைய கட்டடத்தில் காலியாகவுள்ள கடை எண் 7ஐ உரிமம் எடுக்க அக். 25இல் ஒப்பந்தப் புள்ளி பெற்று ஏலம் நடைபெற உள்ளது.

கடையை ஏலம் எடுக்க விரும்புபவா்கள் அன்றைய தினம் முற்பகல் 11.30 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிசமா்ப்பிக்க வேண்டும். பின்னா், நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் ஏலத்தில் 11 மாத உரிமக் கட்டணம் முன் பணமாக செலுத்தி பங்கேற்கலாம். முன்னாள் படை வீரா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com