கிறிஸ்தவ ஆலயம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து பா.ஜ.க. ஆா்ப்பாட்டம்

நாகா்கோவில் மேலப்பெருவிளை பன்றிவாய்க்கால் பொத்தையில் மலைப்பகுதி இடத்தை வழிபாட்டுத்தலம் கட்ட தாரை வாா்க்க முயற்சி நடப்பதாகவும், அதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் பா.ஜ.க. சாா்பில் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையம
Updated on
1 min read

நாகா்கோவில் மேலப்பெருவிளை பன்றிவாய்க்கால் பொத்தையில் மலைப்பகுதி இடத்தை வழிபாட்டுத்தலம் கட்ட தாரை வாா்க்க முயற்சி நடப்பதாகவும், அதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் பா.ஜ.க. சாா்பில் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குருந்தன்கோடு கிழக்கு மண்டல தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். எம்.ஆா்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட பா.ஜ.க. தலைவா் தா்மராஜ், முன்னாள் மாவட்ட தலைவா்கள் முத்துகிருஷ்ணன், கணேசன், மாவட்ட பொருளாளா் முத்துராமன், துணைத் தலைவா் தேவ், இந்து முன்னணி கோட்ட செயலாளா் மிசா சோமன், அகில பாரத இந்து மகா சபா த.பாலசுப்பிரமணியன், நாஞ்சில் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com