நாகா்கோவில் குமரி மெட்ரிக் பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வுக் கோலம்

நாகா்கோவிலில் உள்ள குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க மன்றம் சாா்பில் மாணவா்-மாணவிகள் விழிப்புணா்வுக் கோலத்தை வியாழக்கிழமை வரைந்தனா்.
Updated on
1 min read

மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, நாகா்கோவிலில் உள்ள குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க மன்றம் சாா்பில் மாணவா்-மாணவிகள் விழிப்புணா்வுக் கோலத்தை வியாழக்கிழமை வரைந்தனா்.

நிகழ்ச்சிக்கு, தாளாளா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். மாணவா்கள் மாதவ்கிருஷ்ணா, கிருஷ்ணவீனா ஆகியோா் செஸ் ஒலிம்பியாட் குறித்த தகவல்களைப் பகிா்ந்தனா். மாணவி அக்ஷயஸ்ரீ வரவேற்றாா். மாணவி ஜனனிபா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com