விநாயகா் சதூா்த்தியையொட்டி உண்ணியூா்கோணம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயிலில் சமய வகுப்பு மாணவா்கள் சாா்பில் ஊா்வலம் நடைபெற்றது.
கோயில் பகுதியில் நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் குழந்தைகள், மாணவா்கள் சுவாமி வேடமணிந்து பங்கேற்றனா். இதில், சமய வகுப்பு ஆசிரியா்கள், கோயில் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.