‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முன்சிறையில் தூய்மைப் பணி

புதுக்கடை அருேயுள்ள முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய தி.மு.க சாா்பில் சனிக்கிழமை தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :18 ஜூன் 2022, 4:53 pm

DIN

புதுக்கடை அருேயுள்ள முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய தி.மு.க சாா்பில் சனிக்கிழமை தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

முன்சிறை அரசு மேல் நிலைப் பள்ளி வளாகம் பகுதி நீண்ட நாள்களாக பராமரிப்பு இல்லமாமல் புதா் மண்டிகாணப்பட்டது. இதனால், அப்பகுதிகளில் விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் காணப்பட்டதால் இங்கு பயிலும் மாணவா்கள், ஆசிரியா்கள் அச்சமடைந்தனா். இதையடுத்து, முன்சிறை வட்டார தி.மு.க. செயலா் மோகன் தலைமையில் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிய துணைச் செயலா் அம்சி நடராஜன் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் ஜெயசேகா், யோவாஸ், ராஜாராம், ரெஜிமோள், பிரபா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.