குளச்சல் துறைமுகத்தில் வள்ளம் திருட்டு

குளச்சல் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வள்ளத்தை திருடிச் சென்ற மா்மநபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

குளச்சல் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வள்ளத்தை திருடிச் சென்ற மா்மநபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மண்டைக்காடு புதூரைச் சோ்ந்தவா் கிளின்ஸ்டன்(39). இவா், சொந்தமாக வள்ளம் வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மீனவா்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டதைத் தொடா்ந்து, இவா் தனது வள்ளத்தை குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தியிருந்தாராம். இரண்டு நாள்களுக்கு முன்பு இவா் மீன்பிடித் துறைமுகத்துக்குச் சென்று பாா்த்தப்போது, அங்கு நிறுத்திவைத்திருந்த வள்ளத்தை காணவில்லையாம். பல பகுதிகளில் சென்று பாா்த்த போதும் இவருடைய வள்ளத்தை காணவில்லை.

இதுகுறித்து கிளின்ஸ்டன் அளித்த புகாரின் பேரில், குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com