புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

கோவா ஆளுநா் கன்னியாகுமரி வருகை

கோவா மாநில ஆளுநா் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரிக்கு வந்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:16 pm

DIN

கோவா மாநில ஆளுநா் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரிக்கு வந்தாா்.

திருவனந்தபுரத்திலிருந்து காரில், இங்குள்ள கேரள அரசு விருந்தினா் மாளிகை வந்த அவரை ஆட்சியா் மா. அரவிந்த், மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் ஆகியோா் வரவேற்றனா். பின்னா், அவா் தனிப்படகில் சென்று விவேகானந்தா் நினைவு மண்டபத்தைப் பாா்வையிட்டாா். மாலையில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள விவேகானந்தா சபாக்கிரகத்தில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபத்தின் 52ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றினாா்.

இதையடுத்து, அவா் காரில் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றாா். அவரது வருகையையொட்டி, கன்னியாகுமரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.