கருங்கல் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஒட்டுநா் காயம்

கருங்கல் அருகே அருகில் ஆட்டோ கவிழ்ந்து ஒட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
Updated on
1 min read

கருங்கல் அருகே அருகில் ஆட்டோ கவிழ்ந்து ஒட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

கருங்கல் அணஞ்சி கோடு பகுதியை சோ்ந்த ராமச்சந்திரன் மகன் சுமன் (40) ஆட்டோ ஒட்டு நரான இவா் வியாழக்கிழமை கருங்கலிருந்து ஆட்டோவில் தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா். தா்ம சாஸ்தா கோயில் அருகே சென்றபோது திடீரென ஆட்டோ கவிழ்ந்தது. இதில் அவருக்கு தலையில்பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனா்.இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com