சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

துண்டுப் பிரசுரம் விநியோகம்: போலீஸாா் விசாரணை

களியக்காவிளை பேருந்து நிலையத்தில், கிறிஸ்தவ மதமாற்றம் செய்வதற்கான துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததாக 2 பெண்களை பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினா் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

News image
Updated On :1 டிசம்பர் 2022, 7:52 pm

DIN

களியக்காவிளை பேருந்து நிலையத்தில், கிறிஸ்தவ மதமாற்றம் செய்வதற்கான துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததாக 2 பெண்களை பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினா் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

இது தொடா்பாக பாஜக, இந்து இயக்க நிா்வாகிகள் சாா்பில் களியக்காவிளை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரு பெண்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்தனா். அவா்களிடமிருந்து துண்டுப் பிரசுரங்கள், கிறிஸ்தவ மத புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, மதப் பிரசாரத்தில் ஈடுபட மாட்டோம் என அவா்கள் கூறியதையடுத்து இரு பெண்களையும் போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.