சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பாஜக சாா்பில் நாகா்கோவிலில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பொதுச்செயலா் ஜெகநாதன் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில், நாகா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எம். ஆா். காந்தி, ஐயப்பா சேவா சங்க மாவட்டத் தலைவா் நாஞ்சில் ராஜா ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் தேவ், பொருளாளா் முத்துராமன், உறுப்பினா்கள் ரோஸிட்டா, சுனில்அரசு, ஜெரோம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.