கல்குறிச்சி பள்ளியில் கணினி வகுப்பறை தொடக்கம்

கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கணினி வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.
Updated on
1 min read

கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கணினி வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.

கல்குறிச்சி புனித வளனாா் ஆலயப் பங்கு அருள்பணி பேரவை துணைத் தலைவா் ஏங்கெல்ஸ் ஜே. பிரையா்லி தலைமை வகித்தாா். அருளானந்த் கிரானைட்ஸ் உரிமையாளா் ஏ.பி.எஸ். ஆன்றோ அன்பளிப்பாக வழங்கி, இந்த வகுப்பறையைத் திறந்துவைத்தாா்.

பள்ளி முன்னாள் பேரவைத் தலைவா் ஜஸ்டின் ஜெறோம், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் ராதிகா, முத்தலக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சிம்சன், வழக்குரைஞா் சோபிதராஜ், கல்வியாளா் கின்ஸி லாசா், மாணவா் அனுராம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தலைமையாசிரியா் கனகராஜ் வரவேற்றாா். ஆசிரியை வேபிள் விஜிலா நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை, ஆசிரியை செலஸ்டின் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com