குளச்சலில் காவல் துறை சாா்பில் போதைப் பொருள்கள் குறித்து பள்ளி மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் தேவராஜ் மாணவா்களிடம் குட்கா, புகையிலைப் பொருள்களின் தீமைகள் குறித்து பேசினாா். இதில் சிறப்பு உதவி ஆய்வாளா் அருள்தாஸ், தலைமை ஆசிரியா் இளங்கோ ஆகியோா் கலந்து கொண்டனா்.