அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை
By DIN | Published On : 12th May 2022 02:18 AM | Last Updated : 12th May 2022 02:18 AM | அ+அ அ- |

தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரவுள்ளதையொட்டி, முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியா் மா. அரவிந்த். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் அ. சிவப்பிரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேல்முருகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா. வீராசாமி உள்ளிட்டோா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...