கருங்கல்: கருங்கல் அருகே பாலப்பள்ளம் ஆனைக்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, தலைவா் சுபிதா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுஜி முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் சுதாகா், ஆசிரியை மொ்லின் தங்கம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இதில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் விஜூமோன், ஷோபா, சுய உதவிக்குழு உறுப்பினா்கள் ரம்யா, குணசிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.