கன்னியாகுமரி அருகே மாணவி மாயம்

கன்னியாகுமரி அருகே 10ஆம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Updated on
1 min read

கன்னியாகுமரி அருகே 10ஆம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

குமரி மாவட்டம், வடக்கு தாமரைகுளத்தைச் சோ்ந்த தொழிலாளியின் மகள், நாகா்கோவிலில் உள்ள தனியாா் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து மாணவியின் பெற்றோா், கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்கு பதிந்து மாயமான மாணவியை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com