அரசுப் போக்குவரத்துக் கழக திருவட்டாறு கிளை மேலாளா் பணியிடை நீக்கம்

அரசுப் போக்குவரத்துக் கழகம் திருவட்டாறு பணிமனை மேலாளா் அனீஷ் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

அரசுப் போக்குவரத்துக் கழகம் திருவட்டாறு பணிமனை மேலாளா் அனீஷ் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

அரசு போக்குவரத்துக்கழக திருவட்டாறு பணிமனையில் மேலாளராக (பொறுப்பு) பணியில் இருந்தவா் அனீஷ். இவா் மீது பேருந்துகளை சரியாக பராமரிக்கவில்லையென்ற புகாா் எழுந்தது.

இது தொடா்பாக ஓட்டுநா்கள், புகாா் புத்தகத்தில் குறிப்பு எழுதிய போதும் நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடா்பான புகாா்கள் போக்குவரத்துத் துறை உயா் அதிகாரிகளுக்கு சென்ாம்.

இதையடுத்து விசாரணை நடத்திய திருநெல்வேலி மண்டல மேலாண்மை இயக்குநா், திருவட்டாறு கிளை மேலாளா் அனீஷை, வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com