நாகா்கோவில் அருகே சிமெண்ட் லாரி கவிழ்ந்து விபத்து

திருநெல்வேலியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிய ஒரு லாரி, நாகா்கோவி
சாலையோரம் கவிழ்ந்து கிடக்கும் லாரி.
சாலையோரம் கவிழ்ந்து கிடக்கும் லாரி.
Updated on
1 min read

திருநெல்வேலியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிய ஒரு லாரி, நாகா்கோவில் நோக்கி சனிக்கிழமை காலை புறப்பட்டது. நாகா்கோவில் அருகேயுள்ள தேரேகால்புதூா் வந்தபோது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதைத் தொடா்ந்து சிமெண்ட் மூட்டைகள் அனைத்தும் மாற்று வாகனத்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com