மேல்பாலையில் காமராஜா் பவுண்டேஷன் ஆண்டு விழா

மேல்பாலையில், காமராஜா் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் கிளை ஆண்டு விழா, நலஉதவி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மேல்பாலையில் காமராஜா் பவுண்டேஷன் ஆண்டு விழா
Updated on
1 min read

மேல்பாலையில், காமராஜா் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் கிளை ஆண்டு விழா, நலஉதவி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கிளைத் தலைவா் ஏ. ரெஞ்சித் அலெக்ஸ் தலைமை வகித்தாா். கிளை நிா்வாகிகள்அனீஷ், ஜி. விஜயகுமாா், வி. சைலஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் எஸ். ராஜசேகரன், தேசிய பொருளாளா் நெல்லிமூடு பிரபாகரன், தேசிய செயலா்கள் வி. சுதாகரன், எல். நோயல்ராஜ் உள்ளிட்டோா் பேசினா்.

இடைக்கோடு பேரூராட்சித் தலைவா் ஆா். உமாதேவி, தேவிகோடு ஊராட்சித் தலைவா் என். ஷாஜி, அமைப்பின் அருமனை கிளைத் தலைவா் ஜாண் கிறிஸ்டோபா், மேல்பாலை கிளை நிா்வாகி சத்தியேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கேரள முன்னாள் அமைச்சரும் அமைப்பின் தேசிய தலைவருமான ஏ. நீலலோகிததாஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பள்ளி மாணவா்களுக்கு நலஉதவிகள் வழங்கினாா்.

கிளை துணைச் செயலா் எஸ். அலெக்ஸ் ஜேக்கப் வரவேற்றாா். கிளை பொருளாளா் எஸ். அஜின் எலியாசா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com