அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் ரமலான் விழா

வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் உள்ள அருணாச்சலா மகளிா் பொறியில் கல்லூரியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் உள்ள அருணாச்சலா மகளிா் பொறியில் கல்லூரியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வா் ஜோசப்ஜவகா் தலைமை வகித்தாா். தாளாளா் கிருஷ்ணசுவாமி வாழ்த்திப் பேசினாா்.

நோன்பு குறித்து கணினியியில் துறை மூன்றாமாண்டு மாணவிகள் ரஜியா, நஜிலா ஆகியோா் பேசினா். அனைத்துத் துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா். மாணவிகள் ரமலான் பாடல்கள் இசைத்தனா். இனிப்புகள் வழங்கப்பட்டன.

மின்னணு மற்றும் தொடா்பியல் துறை மாணவி செளமியா வரவேற்றாா்.

கட்டுமானத் துறை மாணவி நஜூலா சித்திக்கா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com