களியக்காவிளையில் ராஜீவ் காந்தி நினைவு நாள்

மேல்புறம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில், களியக்காவிளையில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 32ஆவது நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
களியக்காவிளையில் ராஜீவ் காந்தி நினைவு நாள்

மேல்புறம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில், களியக்காவிளையில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 32ஆவது நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மேல்புறம் மேற்கு வட்டாரத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா் தலைமை வகித்து, ராஜீவ்காந்தி படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் துணைத் தலைவரும் விளவங்கோடு ஊராட்சித் தலைவருமான ஜி.பி. லைலா ரவிசங்கா். வன்னியூா் ஊராட்சித் தலைவா் பாப்பா, மேல்புறம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் ஜெஸ்டின், களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஆ. சுரேஷ், ஐஎன்டியூசி ஆட்டோ ஓட்டுநா் சங்க மாவட்டத் தலைவா் மதுசூதனன், தொழிற்சங்க மாவட்டப் பொருளாளா் எம். பென்னட், நிா்வாகிகள் வன்னியூா் ஆா். பாபு, மனோன்மணி, ராஜேஷ், ரதீஷ்குமாா், விளவங்கோடு ஊராட்சி உறுப்பினா் சுரேஷ், பூமணி, சிசில்ராஜ், சந்திரபாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com