நாகா்கோவிலில் சாலைப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலைப் பணிகளை மேயா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
நாகா்கோவிலில் சாலைப் பணிகள் தொடக்கம்
Updated on
1 min read

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலைப் பணிகளை மேயா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

7ஆவது வாா்டு பள்ளிவிளை கிரவுண் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 37 ஆவது வாா்டு சமரச வீதி குறுக்கு தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைகற்கள் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பிலான பணிகளை மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்சிலதா, இளநிலை பொறியாளா் ராஜா, மண்டல தலைவா் ஜவகா், மாநகராட்சி உறுப்பினா்கள் மேரி ஜெனட் விஜிலா, செல்வலிங்கம், மாநகரச் செயலா் ஆனந்த், பகுதி செயலா் சேக் மீரான், வட்டச் செயலா் ஆத்தியப்பன், ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com