கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச்சங்க பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு அதன் தலைவா் வெற்றிவேந்தன் தலைமை வகித்தாா். செயலா் ஜாண் முன்னிலை வகித்தாா்.
புகைப்பட கலைஞா்களுக்கு வரும் அக்.24 ஆம் தேதி சங்கம் சாா்பில் புதிய தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு ரூ.500 நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும். உறுப்பினா்கள் அனைவருக்கும் காப்பீடு பதிவு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பொருளாளா் ராஜேஷ், செயற்குழு உறுப்பினா்கள் பிஜூ, பாபு, லியோன், கிறிஸ்டோபா், ஜெயின்சிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.