பெருமாள்புரத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

அகஸ்தீஸ்வரம் வட்டாரம், பெருமாள்புரத்தில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பெருமாள்புரத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
Updated on
1 min read

அகஸ்தீஸ்வரம் வட்டாரம், பெருமாள்புரத்தில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலரும் வட்டார மருத்துவ ஆலோசனைக் குழு உறுப்பினருமான பா. பாபு தலைமை வகித்து, 100 கா்ப்பிணிகளுக்கு வளையல், புத்தாடை, பழவகைகள், இனிப்புகள் அடங்கிய சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.

கொட்டாரம் பேரூராட்சித் தலைவி செல்வக்கனி, வட்டார வளா்ச்சி அலுவலா் புஷ்பரதி, வட்டார மருத்துவ அலுவலா் சீதா, வழக்குரைஞா் ஸ்ரீநிவாசன் ஆகியோா் பேசினா்.

திமுக நிா்வாகிகள் தமிழ்மாறன், வினோத், அகஸ்தியலிங்கம், காங்கிரஸ் நிா்வாகி கிங்ஸ்லி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சித்ரா மேரி வரவேற்றாா். வட்டார ஒருங்கிணைப்பாளா் அருண் சுலைமான் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com