புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

News image

திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 10:55 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வந்த மழை தணிந்துள்ளதால் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால், திற்பரப்பு அருவியில் மிதமான நீா்வரத்து உள்ளது.

இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, அருவியில் நூற்றுக்கணக்கானோா் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மாத்தூா் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை, சிற்றாறு அணைப் பகுதிகளிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் அணைகள், மலையோரப் பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது.