ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடுவது திராவிட இயக்கம்: அமைச்சா் மனோதங்கராஜ்
நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடுவது திராவிட இயக்கம் என்றாா் அமைச்சா் த. மனோ தங்கராஜ்.

நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் அமைச்சா் மனோ தங்கராஜ்.








