நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

கருங்கல் அருகே பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:25 pm

Din

கருங்கல் அருகே பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

கப்பியறை, ஒலவிளை பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் தினேஷ் (35). கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகவில்லை. இவா், 5 நாள்களுக்கு முன்பு ஒலவிளையிலிருந்து கருங்கல்லுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

செம்மண்குளம் கரையில் அவா் மீது மற்றொரு பைக் மோதியதாம். இதில், காயமடைந்த தினேஷை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.