தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மத்திகோடு பகுதியில் இன்று மின்தடை

செம்பொன்விளை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :15 ஜூலை 2024, 9:37 pm

Din

கருங்கல்: செம்பொன்விளை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மத்திகோடு சுற்றுவட்டார கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

சகாய நகா், படுவூா், ஈச்சவிளை மற்றும் அதனை சுற்றியுள்ள குக்கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மேற்குறிப்பிட்ட நேரங்களில் மின்பாதையில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணி நடைபெறும். இப் பணிக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு இரணியல் மின்வாரிய அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.