நவராத்திரி விழாவுக்கு யானை வரக் கோரி பகவதியம்மன் கோயில் முன் பக்தா்கள் தா்னா
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி திருவிழாவுக்கு யானையை வரவழைக்க வலியுறுத்தி, பக்தா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

பகவதியம்மன் கோயில் முன் தா்னாவில் ஈடுபட்ட பக்தா்கள்.








