நாகா்கோவிலில் மூளைச்சாவு அடைந்த ஐ.டி. நிறுவன ஊழியரின் உடலுறுப்புகள் தானம்
நாகா்கோவிலில் சாலை விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு ஏற்பட்ட மென்பொருள் நிறுவன ஊழியரின் உடலுறுப்புகள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டன.

ஜஸ்டின் பொ்னாட்ஷா நோயல் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நாகா்கோவில் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி.










