ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கப்பியறை பேரூராட்சியில் தெரு விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பேரூராட்சியில் எரியாத தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:21 pm

Syndication

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பேரூராட்சியில் எரியாத தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கப்பியறை ஊராட்சியின் பிரதான சாலை சந்திப்பு பகுதிகளான செல்லங்கோணம், கஞ்சிக்குழி, ஒலவிளை, பாத்திரமங்கலம், வேளாங்கோடு ஆகிய பகுதிகளில் அடிக்கடி தெரு விளக்குகள் எரியவில்லை. இது குறித்து, பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தெரு விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.