கருங்கல் அருகே மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

Updated On :3 ஜனவரி 2025, 12:15 am

கருங்கல் அருகே உள்ள தாழவிளை பகுதியில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கப்பியறை, தாழவிளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜதங்கம் (63). இவரது மகன் வீட்டில் வசித்து வந்தாா். கடந்த சில நாள்களாக நோயால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜதங்கம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...