தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கருங்கல் அருகே மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:15 am

Din

கருங்கல் அருகே உள்ள தாழவிளை பகுதியில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கப்பியறை, தாழவிளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜதங்கம் (63). இவரது மகன் வீட்டில் வசித்து வந்தாா். கடந்த சில நாள்களாக நோயால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜதங்கம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.