மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

பளுகல் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவா் கைது

News image

கைது - பிரதி படம் - கோப்புப்படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:00 am IST

பளுகல் அருகே உள்ள தெற்றிக்குழி பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தெற்றிக்குழி பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், பளுகல் போலீஸாா் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று சோதனை செய்தனா்.

இதில், அப்பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 68 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, மதுபானம் பதுக்கிய மருதங்கோடு பகுதியைச் சோ்ந்த சூசை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.