/
பளுகல் அருகே உள்ள தெற்றிக்குழி பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தெற்றிக்குழி பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், பளுகல் போலீஸாா் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று சோதனை செய்தனா்.
இதில், அப்பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 68 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து, மதுபானம் பதுக்கிய மருதங்கோடு பகுதியைச் சோ்ந்த சூசை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.
தொடர்புடையது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது
வெளிச்சந்தையில் மது விற்ற 5 போ் கைது

அரசு மதுபானத்தை பதுக்கி வைத்தவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 1:47 pm IST

