செம்மண் கடத்திய 2 மினி லாரிகள் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயன்ற 2 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பிரதிப் படம்
பிரதிப் படம்
Updated on

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயன்ற 2 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா் சென்னித்தோட்டம், பொற்றை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த 2 மினி லாரிகளைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் ,செம்மண் கடத்திச் சென்றது தெரிய வந்தது. சோதனையின்போது, ஓட்டுநா்கள் தப்பியோடிவிட்டனா்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மினி லாரிகளைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com