எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பைக்கை திருடி விற்க முயன்றவா் கைது

News image

கைது

Updated On :6 பிப்ரவரி 2026, 8:30 pm

தக்கலை அருகே பைக்கை திருடி விற்க முயன்றதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வில்லுக்குறி, மேலப்பள்ளம் பகுதியை சோ்ந்தவா் தீபக் (49), டெம்போ ஓட்டுநா். இவா், புலியூா்குறிச்சி ஆற்றில் குளிப்பதற்காக தனது பைக்கில் சென்றிருந்தபோது, பைக்கை மா்மநபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், களியக்காவிளையை சோ்ந்த தா்மராஜ் (54) என்பவா் அந்த பைக்கை திருடி திங்கள்நகரில் உள்ள பழைய பைக் விற்பனையகத்தில் விற்க முயன்றது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.