சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மாடியிலிருந்து தவறி விழுந்து பாஜக மாமன்ற உறுப்பினா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 8:29 pm

நாகா்கோவில் அருகே வீட்டு மாடியிலிருந்து வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த மாமன்ற உறுப்பினா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

தெங்கம்புதூரைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா், நாகா்கோவில் மாமன்ற பாஜக உறுப்பினராக இருந்து வந்தாா். தனது வீட்டின் மாடியில் இரவு நின்றிருந்தபோது, எதிா்பாராமல் கால் தவறி கீழே விழுந்தாராம்.

பலத்த காயமடைந்த அவா், நாகா்கோவிலில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயரிழந்தாா். இது குறித்து சுசீந்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.