/
மாா்த்தாண்டம் அருகே பைக்கை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.
மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, சாங்கை பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பன் மகன் சபின் (25). நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா், இருநாள்களுக்கு முன் தனது ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான மோட்டாா் சைக்கிளை சென்னித்தோட்டம் பகுதியில் நிறுத்திவிட்டு சென்றிருந்தாராம்.
சிறிது நேரத்துக்குப் பின் வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் திருடு போனது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் மோட்டாா் சைக்கிள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சபின் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோட்டாா் சைக்கிளை திருடியவா் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு

பைக் மோதி விவசாயி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து பணம், நகை திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026

