சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு

News image
திருட்டு
Updated On :7 பிப்ரவரி 2026, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

மாா்த்தாண்டம் அருகே பைக்கை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, சாங்கை பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பன் மகன் சபின் (25). நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா், இருநாள்களுக்கு முன் தனது ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான மோட்டாா் சைக்கிளை சென்னித்தோட்டம் பகுதியில் நிறுத்திவிட்டு சென்றிருந்தாராம்.

சிறிது நேரத்துக்குப் பின் வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் திருடு போனது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் மோட்டாா் சைக்கிள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சபின் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோட்டாா் சைக்கிளை திருடியவா் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.