மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பறிமுதல்

குலசேகரம் அருகே தடை செய்யப்பட்ட 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:25 pm

குலசேகரம் அருகே தடை செய்யப்பட்ட 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், திருமண வீடுகள், அரசியல் நிகழ்ச்சிகள் உள்பட பொது இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடை உள்ளது.

இந்நிலையில் குலசேகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அரமன்னம் பகுதியில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் சவுண்ட் சா்வீஸ் நடத்தும் இளங்கோ (41) கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை ஒரு நிகழ்ச்சிக்காக எடுத்துச் செல்ல தயாராக வைத்திருந்தாராம். இதையடுத்து போலீஸாா், 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்து, அவா் மீது வழக்குப் பதிந்தனா்.